சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற ,வள்ளலாரின் 201வது பிறந்த நாள் நிகழ்வு மற்றும் திருஅருட்பா உரைநடை நூல் வெளியீட்டு விழாவில் பேசிய ஆளுனர் ஆர்.என். ரவி, சனாதன தர்மத்தில் ஜாதி இல்லை எ...
மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில் அதிக பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஏரியில் கவிழ்ந்ததில் 78 பேர் உயிரிழந்தனர்.
கோமா நகரிலிருந்து மினோவா நகருக்கு செல்லும் சாலை போராளி குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ளத...
சென்னை அயனாவரத்தை சேர்ந்த பைனான்ஸியர் உதயகுமார் என்பவருக்கு சொந்தமான காரை திருடிச் சென்று,மிரட்டி 3 லட்சம் ரூபாய் பணம் பறித்த , அவரது கலெக்சன் பாய் உள்ளிட்ட 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
...
சென்னையை அடுத்த மணலியில், பைக்கில் சென்ற போக்குவரத்து தலைமை காவலர் லட்சுமணன், சாலையில் நின்ற கிரேன் மீது மோதி உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காலை பணிக்கு செல்வதற்காக பைக்கி...
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம், 16வயது சிறுவன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரு வாகன ஓட்டிகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தே...
கோயம்புத்தூர் புறநகர் பகுதிகளில் உள்ள தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தங்கியுள்ள விடுதிகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
மாணவர்களின் மத்தியில் போதைப் புழக்கம் அதிகரிப்பதை தடுக்கும் வகையி...
சென்னை, மதுரவாயலில் நடிகை சோனா வீட்டின் சுவர் ஏறி குதித்து அவரை கத்தியைக் காட்டி மிரட்டிய புகாரில் இரண்டு இளைஞர்களை சிசிடிவி பதிவுகளை கொண்டு போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணா நகரில் வசிக்கும் தமது ...